327
சிவகாசியை அடுத்த காளையார் குறிச்சியில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் நேர்ந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். தொழிலாளர்கள் 4 பேர், ஒரே அறையில் ரசாயன கலவை தயாரித்துகொண்டிருந்தபோது, கை தவறி கலவை கீழ...

616
கள்ளக்குறிச்சியில் 56 பேரை பலி வாங்கிய விஷச்சாராய சம்பவத்தில் கைதாகியுள்ள மாதேஷ் என்ற 19 வயது இளைஞன், சாராயத்தில் அதிகளவு மெத்தனாலை கலப்பதற்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. டிப்ளமோ கெமிக்கல...

188
ஓசூர் அருகே கெலவரப்பள்ளி நீர் தேக்கத்தில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் வெளியே தெரியாத அளவுக்கு நுரை பொங்கி ஓடுகிறது. ஆற்றுப் படுகையில் கலந்துள்ள அதிகப்படியான ரசாயன கழிவு நீர...

194
உக்ரைனுக்கு எதிரான போரில் அந்நாட்டு வீரர்கள் மீது குளோரோபிக்ரின் என்ற ரசாயன ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன், உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமித்ததற்காக, 280-க்கு...

251
சூரிய ஒளி படும்படி வைக்கப்படும் குளிர்பான பாட்டில்களில் ரசாயன மாற்றம் ஏற்பட்டு குளிர்பானம் நச்சுத் தன்மையாகும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது. சூரிய ஒளியில் சூடான குளிர் பானத்தை எடுத்து ...

453
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே வல்லத்தில் தனியார் இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் நடத்திய சோநனையில், தரமற்ற முறையில் ரசாயன பொருட்கள் கலந்து தயாரிக்க...

938
வட சென்னையின் பிரசித்தி பெற்ற சீலம் பேக்கரியில் ஊசிப்போன ஐஸ் கேக் விற்றதாக வாடிக்கையாளர் சண்டையிட்ட நிலையில் உரிமையாளர் கேக்கிற்கான தொகையை திருப்பியளித்ததுடன், கடையில் வைக்கப்பட்டிருந்த கேக்குகளையு...



BIG STORY